கல்லூரியில் புதிதாகக் காலடி எடுத்துவைக்கும் ஒவ்வொருவரும் விரும்புவதையே சமந்தா மெக்கன்ஸியும் விரும்புகிறாள்: வீட்டுக்கும் பெற்றோர்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும். என்றாலும், அது அவ்வளவு எளிதாக இருந்துவிடப் போவதில்லை, ஏனெனில் சாமின் வீடு வெள்ளை மாளிகை.